ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் உள்ள கதாஜுடி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். தவறான சிக்னலால் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.