சென்னை பாரிமுனை அருகே பாலத்தில் சென்ற கார் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து. இதில் பயணம் செய்த 3 பேயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.