தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு, தடைக்குப் பிறகு, மதுரையில் லட்சக்கணக்கானோர் மத்தியில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளையை, காளையர்கள் அடக்கி பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு மொபட், சைக்கிள், மிக்ஸி, எரிவாயு அடுப்பு, அண்டா, வெள்ளி நாணயம், வெள்ளி குத்து விளக்கு, பித்தளை குத்து விளக்கு, டிராவல் பேக், பேன்ட், சர்ட், வேஷ்டி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.