ஜல்லிக்கட்டு தடை நீங்கியதால் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். போட்டியின் முடிவில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்படன.