சென்னையில் மின்சார ரயில் விபத்து

சென்னையில் மின்சார விரைவு ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 3 பேர் மின்கம்பம் மோதி உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 இளைஞர்கள் ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை மருத்துமனையிலும், ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குவதைத் தவிர்க்க கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
சென்னையில் மின்சார ரயில் விபத்து
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com