சென்னை சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த ஒரு சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இடுப்பு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது. இடம் ஜாபர்கான்பேட்.