இந்தியாவில் ரயில்வே துறை பாரம்பர்யம், ரயில்வே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி, வெவ்வேறு காலங்களில் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறுசிறப்பம்சங்கள் கொண்ட நீராவி இன்ஜின் நீண்ட வருடங்களுக்கு முன்னாள் இயங்கின. முதன் முதலில் நீராவி மற்றும் நிலக்கரி இன்ஜினால் ரயில்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு டீஸல் இன்ஜினால் இயக்கப்பட்டது. தொடர்ந்து மீட்டர்கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதை மாற்றிய பிறகு மின்சார ரயில்கள் கொண்டு ரயல் பெட்டிகள் தற்போது இயக்கப்படுகின்றன.