கடல் மட்டத்தில் இருந்து 2,403 அடி உயரத்தில் அமைந்த இந்த இடுக்கி அணையானது 1969-ஆம் தொடங்கப்பட்டு 1973-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணையில் இருந்து நீர் ஆர்பரித்து வரும் காட்சி.