அபூர்வ சந்திர கிரகணம்

150 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணமானது வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு இன்று மாலை 5.18 மணிக்கு துவங்கி இரவு 8.41 மணி வரை வரை நீடித்தது. இதுபோன்றதொரு சந்திர கிரகணம் மீண்டும் 2028ஆம் ஆண்டுதான் நிகழும் என்பதால் சந்திரகிரகணத்தை காண பிர்லா கோளரங்கத்தில் மக்கள் குவிந்தனர்.
அபூர்வ சந்திர கிரகணம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com