பூமியை பாதுகாக்கும் விதமாக சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி தினமாக தினம் கொண்டாடப்படுகிறது. நம்மைத் தாங்கிப் பிடிக்கின்றன, வாழ வைக்கின்ற பூமியை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.