தொழிலதிபர்கள் தீனதயாளன் மற்றும் ரன் வீர் ஷா ஆகியோர் வீடுகளைத் தொடர்ந்து போயஸ் கார்டன் பகுதியில் உள்ள கிரண் ராவ் என்ற பெண் தொழிலதிபர் வீட்டில் சிலை கடத்தல் தடுப்புப் போலீஸார் நடத்திய சோதனையில் வீட்டின் வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த தொன்மையான சிலைகள் மற்றும் கோவில் தூண்களை கைப்பற்றினர்.