ஆடிக் கிருத்திகை ஆலயங்களில் கோலாகலம்

முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த ஆடி கிருத்திகை விழா, தமிழகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களான வடபழனி, கந்தக்கோட்டம், திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார் ஆகிய ஆலயங்களில் அதிகாலை முதலே நடைபெற்று வரும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை நடைபெற்றது. கோயில்களில் குவிந்த பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ கோஷத்துடன் முருகனை மனமுருக வழிப்பட்டனர்.
ஆடிக் கிருத்திகை ஆலயங்களில் கோலாகலம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com