இ-மெயில் மற்றும் இணைய தளங்களிலிருந்து தகவல்களைத் திருடுவதை தொடர்கதையாகி உள்ள நிலையில், இணைய வழி பாதுகாப்பு குறித்து ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கும் பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா தனுஷ் செப்டம்பர் 26-ல் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் இளம்பெண்கள்.