3-வது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம்

தாம்பரம் ரயில் நிலையம் விரைவு ரயில் முனையமாக சோதனை அடிப்படையில் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் முனையங்கள் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில், தாம்பரத்தில் 3வது ரயில் முனையமாகும். மேலும் சோதனை அடிப்படையில் குவாஹாத்தி விரைவு ரயில் மற்றும் திப்ருகர் விரைவு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகின்றுது.
3-வது முனையமாக தாம்பரம் ரயில் நிலையம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com