சென்னை புறநகர் பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகளாலும், கழிவுகளைக் கொட்டுவதாலும், ஆக்கிரமிப்பாளர்களும் கொரட்டூர் ஏரி பாழாகி வருகிறது. ஆபத்தின் பிடியில் உள்ள இந்த ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.