கழிவுநீரால் கூவமாக மாறும் கொரட்டூர் ஏரி

சென்னை புறநகர் பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகளாலும், கழிவுகளைக் கொட்டுவதாலும், ஆக்கிரமிப்பாளர்களும் கொரட்டூர் ஏரி பாழாகி வருகிறது. ஆபத்தின் பிடியில் உள்ள இந்த ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீரால் கூவமாக மாறும் கொரட்டூர் ஏரி
Updated on
KORATTUR-LAKE
KORATTUR-LAKE

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com