கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட மழை

ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழையால் 1500க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன, வீடுகளும் சேதமடைந்தது. கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு பகுதிகளிலும் செல்போன் கோபுரங்கள் சரிந்ததால் மாவட்டம் முழுவதும் செல்போன் சேவையிலும் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் முழ்கியது.
கன்னியாகுமரியைப் புரட்டிப்போட்ட மழை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com