ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை

சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரத்தில், நகைக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய முயற்சித்தபோது , தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் இல்லத்தில் அவரது தாய் ராமத்தாய், சகோதரர் ஜோசப், சகோதரி சுந்தரழகு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.க.விசுவநாதன்.
ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com