முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கிரீன் வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது சட்டமன்றம் கூடும் போது எனக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு என்பது தெரிய வரும் எனவும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கபடும் என்றார்.