வாகன விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஹெல்மெட் அணிவது கட்டாயம், முகப்பு விளக்கில் கறுப்பு வண்ணம் ஸ்டிக்கர் ஒட்டுதல், சாலை விதிகளை மதித்தல், அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகன் ஓட்டுவதைத் தவிர்த்தல், குடிபோதையில் வாகன் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி திருச்சி போக்குவரத்துக் காவல் துறை சார்பில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சி. படங்கள்: பேஸ்புக் புகைப்படங்கள்