கச்சா எண்ணெய் கசிவு

சென்னை வங்கக்கடலில் சரக்குக் கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் கசிவு காரணமாக சென்னை கடல்பரப்பு மிக மோசமாக மாசு அடைந்து வருகின்றது. மேலும் கச்சா எண்ணெய் பரவியுள்ளதால் கடல் நீர் கருமையாக மாறியுள்ளது. இதனால் கடல் மீன்களும், ஆமைகளும் உயிரிழந்து மிதக்கத் தொடங்கியுள்ளன.
கச்சா எண்ணெய் கசிவு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com