சென்னையின் வர்த்தக மையமான தியாகராய நகரில் உள்ள ‘சென்னை சில்க்ஸ்’ ஏற்பட்ட தீயால், 7 மாடி கட்டிடமும், கோடிக்கணக்கான ஜவுளிகளும் எரிந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்துக்குள்ளான கட்டிடம் இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.