தீ விபத்தால் உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்க பொதுப்பணித்துறை கட்டுமானப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டு, ஜா கட்டர் என்ற நவீன இயந்திரம் மூலம் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.