தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவு கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் எனவும், கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் போராட்டம் நடத்தினார்.