ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. இதையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றோம். சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, நம் உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கும் பாரம்பரியக் கலை. இதையொட்டி பல்வேறு இடங்களில் சிறப்பு யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.