போரூர் மேம்பாலம் திறப்பு

கடந்த 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த போரூர் மேம்பாலப்பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கென தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிச்சாமி.
போரூர் மேம்பாலம் திறப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com