வடமாநிலங்களில் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக ஹோலிப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும். தமிழகத்தில் வசிக்கும் வடஇந்தியர்கள், தங்களது குடும்பத்தினரோடு ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை தூவி, சாயங்களையும் கரைத்தும், தெளித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.