சென்னை திருமங்கலம்-நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். சுரங்க வழித்தடத்தின் முதல் பகுதியான 7.4 கி.மீ. தூரம் உள்ள கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான பயணிகள் சேவை இன்று முதல் துவக்கியது.