அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்

கார்த்திகை மகா தீப திருநாளை ஒட்டி தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, அந்தியூர், அறச்சலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் முனைப்பு காட்டி வரும் மண்பாண்டத் தொழிலாளர்கள். தீபத்திருநாள் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவில்களிலும் வீடுகளிலும் விளக்குகள் ஏற்றுவது ஐதிகம் ஆகும்.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com