தீபாவளி பண்டிகை முன்னிட்டு தி.நகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசு வாங்க கடைகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், போலீஸார் உயர் கோபுரம் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.