மும்பையில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியது. கனமழை நீடிப்பதால் புறநகர் மற்றும் தொலைதூர ரயில் சேவையும் அடியோடு ஸ்தம்பித்து. இதையடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் பணி துரிதப்படுத்தப்பட்டது.