வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்

கேரளாவில் இவ்நூற்றாண்டில்  இல்லாத அளவு கொட்டித்தீர்த்து வரும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில்  மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஓடுபாதை நீரில் மூழ்கி உள்ளதால் விமான சேவையும்,  ரயில் போக்குவரத்தும் மூடப்பட்டுள்ளது. படங்கள் உதவி: ஏஎன்ஐ
வெள்ளத்தில் மிதக்கும் கேரளா மாநிலம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com