இந்தியாவில் தனது குடும்பத்துடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தைப் பார்வையிட்டனர். ஆசிரம நிர்வாகிகள் அவர்களுக்கு நூல்மாலை அணிவித்து ராட்டை வடிவ நினைவுப் பரிசையும் வழங்கினர்.