விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40

இந்தியாவின் 100-வது செயற்கைகோள் உள்பட மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்துகொண்டு காலை 9.29 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட். இஸ்ரோ அனுப்பம் பிஎஸ்எல்வி சி 40 ராக்கெட்டில் அமெரிக்கா, லண்டன், கனடா, தென்கொரியா, பின்லாந்த், பிரான்ஸ் உள்ளிட்ட 28 வெளிநாடுகளின் செயற்கைக்கோள்கள் இடம் பெறுகின்றன.
விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-40
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com