நாட்டின் 69வது குடியரசு தினத்தையொட்டி சென்னை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் இயக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பழமையான ஆங்கிலேய காலத்து ரயிலை ரசித்தும், பலரும் ரயிலின் அருகில் சென்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.