தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவ, மாணவிகள் புதிய சீருடைகளை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். புதிய வகுப்பு, புதிய சீருடை, புதிய பாடத்திட்டங்கள் என பல எதிர்பார்ப்புகளுடன் வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்தோடு மாணவ - மாணவியரை வரவேற்றனர்.