குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீ

தேனி அருகே குரங்கனி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய சென்னை, திருப்பூர், ஈரோடு மாணவிகள் 15 பேர் மீட்கப்பட்டு மீட்கப்பட்ட போடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவ - மாணவிகளை மீட்டும் முயற்சியில் தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினர்.
குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீ
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com