ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.