ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிடும் தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.