திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். கருணாநிதியை வரவேற்று கன்னத்தை வருடி துரைமுருகன் திருஷ்டி கழித்தார். அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி பின்னர் கோபாலபுரம் இத்துக்குத் திரும்பினார்.