மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சோனியா, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்திரா காந்தியின் நினைவிடத்திலும், பாராளுமன்றத்தில் உள்ளே இந்திரா காந்தியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், சபாநாயகர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி.