மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.