நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் 17 நாள்கள் நடைபெற்ற 31-ஆவது ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பேச். இனி 2020-இல் டோக்கியோவில் சந்திப்போம்' தெரிவித்தார்.
நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com