இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 28-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக்கை வெட்டிய விராட் கோலி முதலில் ஷிகர் தவானுக்கு ஊட்ட, பிறகு தவான் கோலியின் முகத்தில் கேக்கை பூசினார். அதன்பிறகு அணியினர் அனைவரும் சேர்ந்து விராட் கோலியின் முகத்தில் கேக் பூசி கொண்டாடினர்.