பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரையும்.
பருப்புக் கீரை , ஊளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கை ,கால் எரிச்சல் குணமாகும்.
பருபாபுக் கீரையுடன் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குடிப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தில் இருந்து மீளலாம்.
பருப்புக் கீரை , கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து ,சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.
பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நேற்றியில் பற்றுப் போட்டால் உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி குணமாகும்.
பரூப்புக் கீரை சாற்றைத் தினமும் 60 மி.லி அளவில் காலை மாலை என இரு வேளையும் சாப்பிட்டு வந்தால் நீர்ச் சுருக்கு , நீர்க் கடுப்பு , நீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com