வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுகளை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.
வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், இருமல் குணமாகும்.
வெற்றிலையுடன், கல் உப்பு சேர்த்து மென்று தின்று வந்தால் வயிற்று வலி குணமாகும்.
வெற்றிலைச்சாறு, இஞ்சிச் சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் மார்புச் சளி, சுவாசக் கோளாறுகள் குணமாகும்.
வெற்றிலையுடன் ஒமத்தைச் சேர்த்து இடித்து, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிற்றுப்போக்கு இரண்டும் குணமாகும்.
வெற்றிலை (10), மிளகு (10 கிராம்), நொச்சி இலை (10), மிளகாய்ச் செடி (10), ஆகியவற்றைச் ஒன்றாகச் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து நிஜலில் காயவைத்து, காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com