அருகம் புல் வேரை வெண்ணெய் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வெட்டைச் சூடு, வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம புல் வேர் , சிறியா நங்கை வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
அருகம் புல் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து , கஷாயம் வைத்து குடித்து வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
அருகம் புல்லை அரைத்து சாறு எடுத்து குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
அருகம் புல், தூதுவளை வேர் இவை இரண்டையும் கசக்கிச் சாறு எடுத்து இரண்டு காதுகளில் விட்டால் பல் வலி குணமாகும்.
அருகம் புல், ஆல மர இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனே குணமாகும்.
அருகம் புல்லை (ஒரு கைப்பிடி) இடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா, சளி, சைனஸ், நீரிழிவு போன்றவை குணமாகும்.
அருகம் புல்லை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
அருகம் புல் வேரைக் காயவைத்துப் பொடி செய்து , ஒன்றுக்கு ஐந்து மடங்கு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்தி , உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com