எம்.எல்.ஏ விடுதியில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் 17 வயது பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து புகார் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com