மும்பை: மும்பை அருகே பிவான்டி பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் தீக்காயங்களூடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து மின் கசிவு காரணமாக நிகழ்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.