மும்பையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் பலி

மும்பை அருகே பிவான்டி பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் தீக்காயங்களூடன்

மும்பை: மும்பை அருகே பிவான்டி பகுதியில் உள்ள குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் தீக்காயங்களூடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீ விபத்து மின் கசிவு காரணமாக நிகழ்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com