தொழிலாளர் வைப்பு நிதி வாரியத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை இணையம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.