5 மாநில தேர்தல்: நீதி ஆயோக் நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நீதி ஆயோக் நடத்த தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நீதி ஆயோக் நடத்த தேர்தல் ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதி ஆயோக் துணைத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில், தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியின்றி உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை நீதி ஆயோக் நடத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து மாநிலங்களிலும் ஜனவரி 26-ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டுமென்று நீதி ஆயோக் வலியுறுத்தி இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com